tag:blogger.com,1999:blog-2746152205908562858.post4345246614946868408..comments2024-02-09T00:11:03.079+05:30Comments on தீபிகா கவிதைகள்: தீபிகா(Theepika)http://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2746152205908562858.post-75564994466613213582012-06-15T17:50:47.508+05:302012-06-15T17:50:47.508+05:30வலி. வலி.வலி.கவிதை எழுப்பிய வலியில் இருந்து மீள மு...வலி. வலி.வலி.கவிதை எழுப்பிய வலியில் இருந்து மீள முடியவில்லைநந்தினி மருதம்https://www.blogger.com/profile/03446884937310257159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-69164061810798460402012-04-10T14:31:07.487+05:302012-04-10T14:31:07.487+05:30கண்களில் வடிந்திடாத நீர்களால் மனம் தத்தளிக்கிறது ச...கண்களில் வடிந்திடாத நீர்களால் மனம் தத்தளிக்கிறது சகோ காலம் அனைத்திற்கும் பதில்தரவல்லதுசிந்தையின் சிதறல்கள்https://www.blogger.com/profile/15181257585367236992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-59420293868290835542012-03-27T05:59:37.797+05:302012-03-27T05:59:37.797+05:30நண்பர்கள் விச்சு,பாண்டியன், கீதா...புரிந்துணர்வுடன...நண்பர்கள் விச்சு,பாண்டியன், கீதா...புரிந்துணர்வுடன் கூடிய தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-62273031793941259292012-03-26T16:36:29.900+05:302012-03-26T16:36:29.900+05:30மௌனமாய் மனதுக்குள் மருகுவதைத் தவிர வேறொன்றும் சொல்...மௌனமாய் மனதுக்குள் மருகுவதைத் தவிர வேறொன்றும் சொல்லவோ செய்யவோ வக்கற்றவளாயிருக்கிறேன் தீபிகா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-11752363736554235162012-03-26T14:54:08.307+05:302012-03-26T14:54:08.307+05:30கவிதை உணர்த்தும் அந்த சூழ்நிலையின் வலிகளிலிருந்து ...கவிதை உணர்த்தும் அந்த சூழ்நிலையின் வலிகளிலிருந்து <br />அவ்வளவு சுலபத்தில் மீள முடிவதில்லை!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-44157142078559442812012-03-24T02:07:57.392+05:302012-03-24T02:07:57.392+05:30உயிர்களை மலினமாகப் பார்க்கின்ற உலகமிது. அதனை மறக்க...உயிர்களை மலினமாகப் பார்க்கின்ற உலகமிது. அதனை மறக்க நினைத்தாலும் ஊடகங்களும் அதனினை வைத்து வியாபாரம் செய்வோரும் மறக்கவிடமாட்டார்கள். அதைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-59141039400567190962012-03-21T11:56:15.949+05:302012-03-21T11:56:15.949+05:30தங்கள் வாசிப்பிற்கு நன்றி துவாரகன். தங்களின் நிலைய...தங்கள் வாசிப்பிற்கு நன்றி துவாரகன். தங்களின் நிலையை புரிந்து கொள்கின்றேன்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-56592056544911232592012-03-21T09:12:22.566+05:302012-03-21T09:12:22.566+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஹேமா.
...தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஹேமா.<br />படங்களிலும் - பாடல்களிலும் ஈழவலி இன்னும் முழுமையாய் வெளிப்படுத்தப்படவில்லை என்பது உண்மைதான்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-6194787116848900272012-03-20T20:11:26.643+05:302012-03-20T20:11:26.643+05:30என்ன கருத்து எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. ...என்ன கருத்து எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் கருத்தெழுத முடியாத பல நண்பர்களோடு சேர்ந்து நானும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி தீபிகா.துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-85576625547707489142012-03-20T17:04:34.660+05:302012-03-20T17:04:34.660+05:30ஈழப்போராட்டம் இப்ப கொஞ்சக்காலமாகவே சினிமா தொடக்கம்...ஈழப்போராட்டம் இப்ப கொஞ்சக்காலமாகவே சினிமா தொடக்கம் ஊடகங்கள், அரசியல் எல்லா இடங்களிலுமே வியாபாரமாய்த்தானே கிடக்க்கு.சில பாடல் வரிகளைக்கூடக் கவனியுங்கள் தீபிகா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-78844809218754518262012-03-20T14:04:19.684+05:302012-03-20T14:04:19.684+05:30தனசேகரன்! தங்கள் புரிந்துணர்வுள்ள பின்னூட்டத்திற்க...தனசேகரன்! தங்கள் புரிந்துணர்வுள்ள பின்னூட்டத்திற்கு நன்றி தோழா.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-8078798897323696892012-03-20T14:00:58.096+05:302012-03-20T14:00:58.096+05:30சனங்களின் ரணங்கள் பற்றி யாரும் அதிகமாய் சிந்திக்கா...சனங்களின் ரணங்கள் பற்றி யாரும் அதிகமாய் சிந்திக்காமலிருப்பது வேதனைக்குரியதே.தங்கள் பின்னூட்டதிற்கு நன்றிகள் சகோதரி சாந்தி.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-16876914138916616872012-03-20T13:35:51.810+05:302012-03-20T13:35:51.810+05:30கண்ணீர்தரும் ஈழக்கவிதைகண்ணீர்தரும் ஈழக்கவிதைMarchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-26289659086298611032012-03-20T12:54:09.546+05:302012-03-20T12:54:09.546+05:30//எந்தப் பிள்ளைகளைப் பற்றியும்
எந்தத் தாய்மார்கள்...//எந்தப் பிள்ளைகளைப் பற்றியும் <br />எந்தத் தாய்மார்கள் பற்றியும்<br />கவலை இல்லாத வியாபாரிகள்<br />தங்கள் கள்ளச் சந்தைகளில்<br />பிள்ளைகளின்<br />நிர்வாண உடல்களை காட்டிக் காட்டி<br />வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.//<br />வியாபாரிகள் எப்போதுமே எக்காலமும் வியாபாரிகளாகவே வாழ்ந்துவிடுவார்கள். அப்பாவிகள் மட்டுமே எப்போதும் அவலப்படுவோராக வாழ்கிறார்கள்.சாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.com