tag:blogger.com,1999:blog-2746152205908562858.post535880209809673155..comments2024-02-09T00:11:03.079+05:30Comments on தீபிகா கவிதைகள்: பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்தீபிகா(Theepika)http://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2746152205908562858.post-13902114849038993472012-03-10T14:34:35.482+05:302012-03-10T14:34:35.482+05:30வாலறுந்த பல்லி அம்மாவின் அன்பினை நினைவூட்டுகின்றன....வாலறுந்த பல்லி அம்மாவின் அன்பினை நினைவூட்டுகின்றன.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-80172447634055376212012-02-26T17:19:11.452+05:302012-02-26T17:19:11.452+05:30மனதை நெகிழவைக்கிறது வரிகள்.இப்படி எத்தனை பல்லிகளும...மனதை நெகிழவைக்கிறது வரிகள்.இப்படி எத்தனை பல்லிகளும்.அம்மா மகள்களும்.இன்னும் தொடர்ந்தபடிதானே தோழி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-6614476465639391842012-02-26T11:22:32.622+05:302012-02-26T11:22:32.622+05:30அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை...அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.htmlSELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-61049959385682225002012-02-25T18:11:27.146+05:302012-02-25T18:11:27.146+05:30ப.தியாகு மற்றும் றிஸ்வன் ஆகியோரின் வருகைக்கும்...அ...ப.தியாகு மற்றும் றிஸ்வன் ஆகியோரின் வருகைக்கும்...அனைவரின் வலியுணர்ந்த மனசுகளுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிய சம்பத்குமாரின் ஆதரவு எண்ணத்துக்கும் மனம்<br />நிறைந்த நன்றிகள்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-35310117474740057652012-02-24T07:05:56.944+05:302012-02-24T07:05:56.944+05:30very nice ....www.rishvan.comvery nice ....www.rishvan.comSuresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-62277946212566610092012-02-23T19:16:14.472+05:302012-02-23T19:16:14.472+05:30பல்லி சொல்வது நல்ல பலனாயிருக்கட்டும்!
தாய்மை, நெகி...பல்லி சொல்வது நல்ல பலனாயிருக்கட்டும்!<br />தாய்மை, நெகிழ வைக்கிறது வரிகளில்.<br />வாழ்த்துகள்!<br /><br />உங்கள் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை<br />எங்கள் "வெயில் நதி" இதழுக்கு அனுப்பி, இதழ் சிறக்கச்செய்ய அன்போடு வேண்டுகிறேன்.<br /><br />வெயில் நதி இதழ் குறித்த விபரங்களுக்கு என்<br />வலைப்பூவிற்கு அன்போடு அழைக்கிறேன்<br /><br />நட்புடன்<br />ப.தியாகு,<br />கோவை, தமிழ்நாடுAnonymoushttps://www.blogger.com/profile/01976623334832739538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-66481799727645181712012-02-21T14:09:20.827+05:302012-02-21T14:09:20.827+05:30பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் DhanaSekaran.s ஸ்ர...பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் DhanaSekaran.s ஸ்ரவாணி,மகேந்திரன்,Ramani துவாரகன்,albert அனைவருக்கும் நன்றிகள்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-65778841091375865132012-02-21T11:55:02.624+05:302012-02-21T11:55:02.624+05:30very fine.very fine.alberthttps://www.blogger.com/profile/17757361575995113406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-63543638105935943932012-02-20T20:54:23.932+05:302012-02-20T20:54:23.932+05:30"அசைபட்ட கதவிடுக்கில்
அகப்பட்டு அறுந்து விழு..."அசைபட்ட கதவிடுக்கில் <br />அகப்பட்டு அறுந்து விழுந்து <br />துடிதுடித்துக் கொண்டிருந்த <br />பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த <br />என் பதினாறு வயது மகனை"<br /> <br />நல்ல படிமம். வாழ்த்துக்கள்துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-54197523251752078752012-02-20T17:55:43.127+05:302012-02-20T17:55:43.127+05:30அசைபட்ட கதவிடுக்கில்
அகப்பட்டு அறுந்து விழுந்து
து...அசைபட்ட கதவிடுக்கில்<br />அகப்பட்டு அறுந்து விழுந்து<br />துடிதுடித்துக் கொண்டிருந்த<br />பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த<br />என் பதினாறு வயது மகனை<br />பயங்கரவாதியென சொல்லிக் கொண்டு<br />கூட்டிப் போயின.<br />பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த<br />பயங்கர முகங்கள்.<br /><br />அருமையான உவமை<br />பல்லியின் ஒரு வால் இழப்பினைக்கூட<br />தாங்கிக் கொள்ளும் இளகிய மனம் படைத்தவன்<br />வயதின் காரணமாகவே தீவீர வாதியாக இருப்பான்<br />சித்தரித்துக் கொள்ளும் அவலம்<br />வேறு எங்கு நிகழக் கூடும்<br />அந்த கொடூர நாட்டைத் தவிர<br />மனம் கனக்கச் செய்து போகும் பதிவுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-87930071345791768232012-02-20T14:22:24.447+05:302012-02-20T14:22:24.447+05:30பல்லியின் வாலறுக்கும் தன்மை
அதன் சுய நிலைப்புத்தன...பல்லியின் வாலறுக்கும் தன்மை <br />அதன் சுய நிலைப்புத்தன்மைக்கு <br />உருவாக்கப்பட்டது.<br />அதை அருமையாக கவிதைக் கருவாக <br />எடுத்துக்கொண்டாமை அழகு..<br />வாழ்த்துக்கள் சகோதரி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-26248111566740753862012-02-20T13:58:09.342+05:302012-02-20T13:58:09.342+05:30ஆழ்ந்த நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை .ஆழ்ந்த நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2746152205908562858.post-2293389313725548232012-02-20T12:28:36.542+05:302012-02-20T12:28:36.542+05:30அருமைக்கவிதை வாழ்த்துகள்அருமைக்கவிதை வாழ்த்துகள்Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.com